மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

மலை ஏறியது - மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”

வானத்துப் பறவைகள் – சிறுகதை

வானத்துப் பறவைகள் - சிறுகதை

நண்பகல்…

சூரியன் தனது கதிர்களைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தான்.

அந்தப் பகுதி சாலையின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சற்று அகலமான பகுதிகள் காணப்பட்டன.

‘இனி காரை ஒரமாக நிறுத்தி உணவு உண்ணலாம்’ என ரமேஷ் முடிவு செய்தான்.

Continue reading “வானத்துப் பறவைகள் – சிறுகதை”

அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி

“சப்பாத்திக்கள்ளி முள்ள வச்சி காது குத்திக்கிட்டிக சரி. எப்ப கம்மல் போட்டீக?” என்று கேட்டாள் தனம்.

“அது தனிக்கதைம்மா. கம்மல் வாங்க நெதம் ஒரு ஓட்டத்துட்ட வீட்ல வாங்கி சேத்து வைச்சு கம்மல் வாங்கிக்க சொர்ணம் சொன்னாள்ல.

நானும் எங்க வீட்ல போயி கேட்டேன். எங்கம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டா.

Continue reading “அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி”

இலவசம் – சிறுகதை

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் காந்தி மார்கெட்டில் காட்சியளித்த பச்சைக் காய்கறிகளைப் பார்த்தபோது வாங்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.

‘ஆனால் எப்படி எடுத்துப் போவது? பை எதுவும் எடுத்து வரவில்லையே?’

Continue reading “இலவசம் – சிறுகதை”

காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி

காது குத்தியது - மங்கம்மாள் பாட்டி

நான்காவது நாள் காலையில் மங்கம்மாள் பாட்டி மற்றும் கனி என இரு பெண்களும் தனத்தின் வருகைக்காக அம்மையப்புரத்தின் ஆலமரத்தின் அடியில் காத்திருந்தனர்.

Continue reading “காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி”