பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை.
மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.
முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.
“எங்கேயாவது போயிரு..”
“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “
Continue reading “பரதேசம் – சிறுகதை”