காதருகே வந்து “இன்று ஆபீஸ் முடிந்து போகும் போது என் வீட்டுக்கு வந்துவிட்டு போ” என அடிக்குரலில் சொன்னாள் சைந்தவி.
சைந்தவி சொந்த ஊர் பீகார். ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த அலுவலகத்தில், அவள் சினிமா நடிகையை போல் பிரபலமானவள்.
அவள் நிறம், அவள் உடுத்தும் நவ நாகரீக மேட்சிங் உடைகள், வித விதமான ஆபரணங்கள் எல்லாம் சேர்ந்து அவளை ஓர் பேரழகியாக நிலைநிறுத்தி விட்டது.
Continue reading “நல்ல காதல் – சிறுகதை”