நான் மழலையாக இருந்தபோதே
ஒரு சித்திரத்தை
வரைவதற்கான பொருட்களைச்
சேகரிக்கத் தொடங்கினேன்
Continue reading “சித்திரம் – கவிதை”இணைய இதழ்
நான் மழலையாக இருந்தபோதே
ஒரு சித்திரத்தை
வரைவதற்கான பொருட்களைச்
சேகரிக்கத் தொடங்கினேன்
Continue reading “சித்திரம் – கவிதை”கால்கள் ஓட காலங்களும் ஓட
நோவு மறந்த வாழ்வும்
கசந்து போனதே
கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து
உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே
விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு
பெற்றோர்
தலைமகன் துபாயில்
இரண்டாம் மகன் இத்தாலியில்
கடைக்குட்டி கத்தாரில்
இவர்களின் பெற்றோரோ
முதியோர் இல்லத்தில்
Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”வண்ணம் கொண்ட கண்மணிகள்
வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
கவின்சேர் தோகை மயிலாச்சோ