வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா? Continue reading “மௌனம் ஏனோ?”
இணைய இதழ்
வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா? Continue reading “மௌனம் ஏனோ?”
கவிதை பாடுவேன் நான்
கவிதை பாடுவேன்
காலம் என்ற சக்கரம் சுழன்று
கைகளில் எழுது கோலினை எடுத்து
கன்னித் தமிழின் எழுத்தில் வடித்து (கவிதை) Continue reading “கவிதை பாடுவேன்”
மலையில் சூரியன் விழுகின்ற நேரம்
மனதில் மகிழ்வினைத் தருகின்ற நேரம்
அலையலை யாகவே அனைவரும் கூடியே
ஆசையுடன் விளையாடிடும் நேரம் Continue reading “நல்ல நேரம்”
கோயில் தெப்பம் நிறைஞ்சிருக்கு
கூடி நீந்த ஓடி வாங்க!
தாவிக் கூத்தாடி அங்கே
தங்கமீனைப் பிடிக்க வாங்க! Continue reading “நீந்திட வாங்க”
சின்ன வயசுல சுத்தி திரிஞ்சத
இன்னும் மறக்கல மனசு – அதை
எண்ணிப் பார்க்கையில் இன்னும் இனிக்குது
எந்தன் நெஞ்சிலந்த நெனப்பு Continue reading “ஞாபகம்”