இருபது கோடி இந்திய மக்கள்
இரவினில் உணவின்றிப் படுக்கும்
அருளிலா நிலையை அழித்தொழித் திழிவை
அகற்றுதற் கரசுகள் முயலும்
திருமகள் உறையும் திருநிலம் ஆகும்
தீமைகள் தீருமென் றிருந்தால்
கருவிய நெஞ்சாற் கழுத்தறு செயலைக்
கருத்துடன் செய்குது பாரீர்
அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி
பண்படவே உயர்பெறவே நிலைபெறவே பயின்றிடுவோம்
பண்ணிசைத்து செந்தமிழில் சுவைபடவே பாடிடுவோம்
எண்ணிறைந்த பொருள்களிலும் தமிழ் மொழியை ஏற்றிடுவோம்
அண்டமெல்லாம் தமிழன்னை புகழோங்கச் செய்திடுவோம்
நீயே வெற்றியாளன்! – இரா.முத்துக்கருப்பன்
நீயே வெற்றியாளன்!
தோல்விகளை கண்டு துவண்டு விடாதே
தோல்வியில் நீ கற்றுக்கொள்ளும் பாடம்
Continue reading “நீயே வெற்றியாளன்! – இரா.முத்துக்கருப்பன்”கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்
கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க
நம்மை அது மதிக்குதா இல்லை
மிதிக்குதானு பாருங்க
Continue reading “கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்”போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்
எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்
என்பதெல்லாம் தெரியாமல்
எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்
வகுத்ததிலிருந்து வழி மாறிய
அறியாத பயணங்களில்
வலுவிழந்து வாழ்வியலை
சூனியமாக்கும் விதமாகவே
யாவரும் இங்கு…