பெருங்கேடான
வார்த்தைகளை
வழக்கமாய் இறக்கி விட்டு
மேலான மனிதனென
நெடுங்கதை சொல்பவன்
தொடர்வான்…
வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்
எத்தனை விறகுகள் எரிந்தனவோ
விடுதலைப் பருக்கைகள் வேகுதற்கே
எத்தனைக் கனவுகள் கலைந்தனவோ
இத்தரை விடியலில் எழுவதற்கே
எத்தனை விளக்குகள் அணைந்தனவோ
இத்தரை ஒளியினில் சுடர்வதற்கே
எத்தனை உயிர் மாய்ந்தனவோ
இத்தரை உணர்வினைக் காப்பதற்கே
சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்
பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …
நமது அன்னை பாரதம்! – தா.வ.சாரதி
நமது அன்னை பாரதம்
அமைதி விரும்பும் தாயகம்
இப்பாரிலுள்ள நாடெல்லாம்
பெருமை பேசும் ஓரிடம்
Continue reading “நமது அன்னை பாரதம்! – தா.வ.சாரதி”முதியோரை விலக்குதல்! – எஸ்.மகேஷ்
கேலி கிண்டல்
வழக்கமாய்
நடையுடை பாவனை
என சகலமும்
வாயில்
விழுந்து எழும்!