பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்
கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்
பேசாத வாய் வாயா?
கேளாத செவி செவியா?
நினையாச் சிந்தை சிந்தையா?
பழமை என்போர்க்கு நீ கடிந்துரை
Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”இணைய இதழ்
பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்
கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்
பேசாத வாய் வாயா?
கேளாத செவி செவியா?
நினையாச் சிந்தை சிந்தையா?
பழமை என்போர்க்கு நீ கடிந்துரை
Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”பதில் தெரியா கேள்விக்கெல்லாம்
கடவுள் என்ற ஒன்றையே பதிலாக நிரப்புகின்றனர்!
கடவுள் இல்லாத இடத்திலே இருக்கிறார்
ஏனெனில் கடவுள் இல்லை!
Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 7”தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்
காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு
வடக்கில் ஒருபக்கம்
முன்னாறு வீடுகள் கொண்ட கிராமம்,
முக்கிலுள்ள விநாயகருடன் சேர்த்து
முப்பது கோவில்கள்
Continue reading “மதுரைத் திருவிழா!”