வேள்விகளில் தொக்கியிருந்த
பெருங்கேள்விகளை
எங்கோ தொலைத்தது
யாரென்று தெரியவில்லை!
என் சொந்தம் – கவிதை
விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது
கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்
ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது
கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது
Continue reading “என் சொந்தம் – கவிதை”காதல் கவிதை
மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி
பாடம் – கவிதை
சில சொற்களோடு
தொலைந்த
பல மௌனங்களும்
காணாமற் போயின!
தாயின் உன்னதம் – கவிதை
அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை
தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை
அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்