பைந்தமிழ் சோலை
குயில் பாடிடும் மாலை
சிந்தையில் உனை
அது சேர்த்திடும் வேளை
நீ வந்திடுவாயா?
Continue reading “நீ வந்திடுவாயா?”இணைய இதழ்
பைந்தமிழ் சோலை
குயில் பாடிடும் மாலை
சிந்தையில் உனை
அது சேர்த்திடும் வேளை
நீ வந்திடுவாயா?
Continue reading “நீ வந்திடுவாயா?”விசாரித்து விரிந்து
விருப்பத்தைச் சமைத்து
அகம் மகிழ்ந்து
தன்னை ஆட்படுத்தி
அரங்கேறும்
அப்போதெல்லாம் விருந்தோம்பல்
உயிர் கழியும் நிச்சயம்
உடல் அழியும் நிச்சயம்
உண்மை கழியாது
உறவும் அழியாது!
Continue reading “உலகை உனதாக்கு! – கவிதை”சித்தார்த்தனைப்
புத்தனாக்கியது
போதி மரம்