மௌனம் தான் மாற்றத்திற்கான மாற்று வழி
கடலின் மௌனம் புயலில் தெரியும்
காற்றின் மௌனம் சூறாவளியாக மாறும்
காடுகளின் மௌனம் காட்டுத்தீயில் தெரியும்
Continue reading “மௌனம் – கவிதை”இணைய இதழ்
மௌனம் தான் மாற்றத்திற்கான மாற்று வழி
கடலின் மௌனம் புயலில் தெரியும்
காற்றின் மௌனம் சூறாவளியாக மாறும்
காடுகளின் மௌனம் காட்டுத்தீயில் தெரியும்
Continue reading “மௌனம் – கவிதை”கூட்டுப் புழுவாக அடைந்து கிடந்து
தன்னிலை உணர்ந்து கூட்டினை
உடைத்து வண்ணச் சிறகடித்து
வெளிவருகிறது வண்ணத்துப்பூச்சி …
Continue reading “மனிதரில் இத்தனை நிறங்களா?”(தண்டல் என்றால் வரிவசூல் என்று பொருள். வரி வசூல் பற்றிய ஓர் அழகிய கவிதை)
சொற்ப வருவாய்க்கு சொல்லாமல் கட்டுகிறான்
சொர்ணத்தை பதுக்குபன் கட்டாமல் மிரட்டுகிறான்
சதிகள் செய்பவன் சட்டத்தை ஆள்கிறான்
மதியும் உள்ளவன் சங்கடத்திற்கு ஆளாகிறான்
Continue reading “தண்டல் – கவிதை”அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று
ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்
துரியோதனன் காட்டிய நட்பு இன்று
துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே
Continue reading “உணர்வற்றுப் போயினரே! – கவிதை”எங்கிருந்தோ வந்த பூச்சி ஒன்று
அவன் அறையில் சிக்கிக் கொண்டது
அவனும் அவ்வாறாக மாட்டிக் கொண்ட
பல அறைகள் உண்டு
Continue reading “பூச்சி – கவிதை”