அதிகாலை சூரியன் உதித்தான்
யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை
Continue reading “அன்பளிப்பு – கவிதை”இணைய இதழ்
தளத்தில் நின்றவனை துரத்திய போராட்டம்
வரைபவனின் கருவிற்கு வண்ணம் தீட்டிய திறமை
பேச முடியாதவனுக்கு எழுத்தாய் மாறிய சொற்கள்
கேட்காதவனுக்கு சைகையாகிய உணர்வு
Continue reading “கனவு – கவிதை”விலையுயர்ந்த வைரக்கல் தான்
எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…
இழப்பு வைரத்திற்குத் தானே தவிர
அம்மிக் கல்லுக்கல்லவே
Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே
கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே
வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்
ரெட்டைவாலினைக் காணவுமில்லையே
Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்
வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை