யாரும் இல்லை
நான் மட்டும் தனியே
வெளியே செல்லும் எண்ணமில்லை
தனிமைக்கு
துணை வேண்டும்
தெரியவில்லை வழி எதுவும்
Continue reading “மனமே துணை – கவிதை”இணைய இதழ்
யாரும் இல்லை
நான் மட்டும் தனியே
வெளியே செல்லும் எண்ணமில்லை
தனிமைக்கு
துணை வேண்டும்
தெரியவில்லை வழி எதுவும்
Continue reading “மனமே துணை – கவிதை”சிறிய எறும்புக்கு அது வாழும் பகுதியே உலகம்
பருந்துக்கோ அது பார்ப்பதே உலகம்
அடுத்த 50 மைல் தொலைவினை
அரைநாளில் கடந்தவன் தேர்ச்சி
பெற்றவனாகக் கருதப்பட்டது ஒருகாலம்
நூலின் இழையில்
நூதன இருப்பிடம்
ஆலின் விழுதாய்
அற்புத சிறப்பிடம்
கன்னியின் கார்குழல்
பின்னலாய் கூடு
அன்னியன் அண்டாத
கண்ணிய வீடு
சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
Continue reading “சிறு மாற்றம் – கவிதை”