காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்
கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்
கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்
கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே
Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”இணைய இதழ்
காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்
கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்
கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்
கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே
Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”நிலவு வருமுன்னே
வெட்கத்தில் வெட்கிச்
சிவக்கிறது அந்த வானம்!
அதுதான் அந்திவானம்…
அந்திவானமே!
Continue reading “அந்திவானம் – கவிதை”அது மகப்பேறு மருத்துவமனை
இளம் பிள்ளைகளிடம்
அத்தனை பயம்
கரம் முழுவதும்
மருத்துவ அட்டைகள்…
Continue reading “நினைவுக் குடைக்குள் – கவிதை”எண்ணிக்கையில் அடங்காத
வார்த்தைகளின்
நுண்ணிய மௌனத்தில்
அர்த்தங்கள் விடுபட்டுப் போகின்றன