கவனம் கொள் மனமே – கவிதை

காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்

கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்

கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்

கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே

Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”