இந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இணைய இதழ்
இந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
வல்லரசு இந்தியாவின் வழிகாட்டி அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையை நாம் நினைவு கொள்வோம்; நாட்டிற்கு உழைப்போம்.
இனிது வாசகர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. Continue reading “உயர் நீதிமன்றம்”
எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.
முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.
தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.
Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”