பெண்கள் விடுதலைக் கும்மி பாடும் நாள் மார்ச் 8.
தமிழகப் பெண்கள் இன்று இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறி இருக்கின்றார்கள்.
அதற்குக் காரணம் பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குரல் ஒலிக்கத் துவங்கியது தான்.
“மாற்றத்தை உருவாக்கத் தைரியமாக இருங்கள்” என்பது தான் இந்த வருடத்தின் உலக பெண்கள் தினத்தின் குறிக்கோள்.
இந்தத் தைரியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ப் பெண்களிடம் ஊட்டிய நம் தேசிய கவி பாரதி பாடும் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ எப்படி இருக்கின்றது என்று பாருங்களேன். Continue reading “பெண்கள் விடுதலைக் கும்மி”