மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை

மகிழ்ச்சிக்கு என்ன விலை?

நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒருவருடைய மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க இயலாது.

நம்மில் பலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை.

ஒருவருடைய மனநிலையே மகிழ்ச்சிக் காரணமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் கதையே மகிழ்ச்சிக்கு என்ன விலை? என்பதாகும். கதையைப் பார்ப்போம். Continue reading “மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை”

யாரிடம் பாடம் கற்பது?

யாரிடம் பாடம் கற்பது

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை யாரிடம் பாடம் கற்பது என்ற கதையின் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “யாரிடம் பாடம் கற்பது?”

அம்மா அப்பா அறிவோம்

பெற்றோர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

அம்மா அப்பா அறிவோம் என்பது நமது பெற்றோரைப் பற்றிய சில மொழிகள்.

பெற்றோர்கள் நம்முடைய வாழ்விற்கு ஆதாரமானவர்கள் மட்டுமல்லர். நாம் வாழ்க்கைப் பயணத்தில் நேர்வழியில் பயணிக்க காரணமான‌வர்களும் ஆவர்.

அப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்வது அவசியம்.

 

நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர் அம்மா

நமக்கு உலகினை அறிமுகப்படுத்துபவர் அப்பா

Continue reading “அம்மா அப்பா அறிவோம்”

விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும் என்பது ஒரு குறுங்கதை.

நாம் எதனை விதைக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை இக்கதை கூறுகிறது.

நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்ற பெரியோர்களின் வாக்கு உண்மையானது.

 

ஒருநாள் தெரு நாய் ஒன்று அரண்மனையின் கண்ணாடி அறையினுள் தெரியாமல் நுழைந்து விட்டது. அந்த அறையில் சுவர்கள் அனைத்தும் கண்ணாடியால் ஆனது.

Continue reading “விதைத்ததே கிடைக்கும்”

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019

கிருத்துவ மருத்துவ கல்லூரி

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 5 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019”