மனிதன் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தப் பயன்பட்டது மொழி ஆகும். எழுத்து மொழி, பேச்சு மொழி, செயல் மொழி என்று மொழியாளர்களும் மற்றும் ஒலியின் அளவை வைத்து அதை 1 மாத்திரை, 1/2 மாத்திரை என்று ஒலியிலாளர்களும் கூறுவதாக மொழி வரலாறு கூறுகிறது.
உலகில் உள்ள மொழிகளையெல்லாம்
உயர்வால் நானும் மதிக்கின்றேன்
தலைமைத் தன்மையை அவரவர் மொழிக்கு
சாற்றுபவர் தம்மைத் துதிக்கின்றேன்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நான் வாசித்த கவிஞர் உலகநாதனின் வரிகள் ஆகும்.
Continue reading “காலம் போற்றும் கவிஞர்கள்”