காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காற்றைப்போல நீரைப்போல அவர்களடி

வாழும் பூமி மகிழ்ச்சியிலே சிலிர்க்கும்படி

வாழ்த்த வேண்டும் போற்ற வேண்டும்

மகளிர் தினம்!

Continue reading “காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி”

நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்

நீருடன் ஓர் உரையாடல் 4 - ஈரப்பதம்

காலை நான்கு மணி இருக்கும். விழித்துக் கொண்டேன். எழுந்து சென்று நீரால் முகத்தைக் கழுவினேன். நீர் சில்லிட்டது. எனது தூக்கம் முற்றிலும் நீங்கியது.

சில நொடிகள் வீட்டிற்குள் நடந்தேன். பின்னர் வாசற்கதவை திறந்து வெளியே வந்தேன். வெளிச்சம் இல்லை. செயற்கை ஒலிகளும் கேட்கவில்லை.

இரவின் அமைதி எங்கும் ஆட்கொண்டிருந்தது. எனினும் பலவித பறவைகளின் ஒலிகளை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது. பறவைகளின் ஒலிகள் என்னை கவர்ந்தன‌.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்”

பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்

தமிழ்த்தொகுப்புகள்

தமிழை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கவும், நுணுகிப் பார்க்கவும், தமிழில் கிடைக்கும் படைப்புகளின் தொகுப்பாக அமைந்திருக்கின்ற தளம் ”தமிழ்த் தொகுப்பு” எனும் தளமாகும்.

தமிழ்இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்பு முறை இதன் தனிச்சிறப்பு.

Continue reading “பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்”

கவிஞர் வாலி

கவிஞர் வாலி

காவிரிக் கரையில் பிறந்த காவியக் கவிஞர் வாலி பற்றி நாம் இந்த வாரம் காண்போம். கவிஞர் வாலி ஓவிய வாலியாய் தான் முதலில் வலம் வந்தார். பின்பு காவிய வாலியாய் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.

Continue reading “கவிஞர் வாலி”