யானை என்னும் சூழல் பொறியாளர்

யானை என்னும் சூழல் பொறியாளர்

யானை என்னும் சூழல் பொறியாளர் பற்றி எல்லோரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் ஒரு செல் உயிரினமான அமீபா முதல் பெரிய உயிரினமான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரிகளும், தங்களின் வாழிடச்சூழலில் தனித்துவமான பங்களிப்பை தருவதோடு, உயிர்வாழ மற்ற உயிரினங்களைச் சார்ந்தே இருக்கின்றன.

Continue reading “யானை என்னும் சூழல் பொறியாளர்”

மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்

மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்

காற்றின் திசையில் கண்கள் போயின்

கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்

மாற்றம் கொண்டு மனிதனே நீயும்

போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு

Continue reading “மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்”