முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் என்னும் இப்பாடல், திருவெம்பாவையின் மூன்றாவது பாடலாகும்.
திருவெம்பாவை வாதவூர் அடிகள் என்று போற்றப்படும் மாணிக்கவாசகரால், ஒப்பில்லா ஆற்றலினை உடைய இறைவரான சிவபெருமான் மீது பாடப்பெற்றது. Continue reading “முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து”