இடம், பொருள், ஏவல் குறித்து எப்போதும் பேச வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர். அதனை விளக்கும் கதைதான் அதிசய தேன். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கேகேய தேசம் என்றொரு நாடு இருந்தது. அந்நாட்டை வீரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டின் அரசவைக்கு ஒருநாள் மலை தேசத்திலிருந்து ஒருவன் வந்தான்.
அவன் கையில் தேன் குடுவையை வைத்திருந்தான். அவனைப் பார்த்ததும் அரசவையிலிருந்த அமைச்சர் ஜெயவீரனுக்கு எரிச்சல் வந்தது. Continue reading “அதிசய தேன் – சிறுகதை”