அதிசய தேன் – சிறுகதை

அதிசய தேன்

இடம், பொருள், ஏவல் குறித்து எப்போதும் பேச வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர். அதனை விளக்கும் கதைதான் அதிசய தேன். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேகேய தேசம் என்றொரு நாடு இருந்தது. அந்நாட்டை வீரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டின் அரசவைக்கு ஒருநாள் மலை தேசத்திலிருந்து ஒருவன் வந்தான்.

அவன் கையில் தேன் குடுவையை வைத்திருந்தான். அவனைப் பார்த்ததும் அரசவையிலிருந்த அமைச்சர் ஜெயவீரனுக்கு எரிச்சல் வந்தது. Continue reading “அதிசய தேன் – சிறுகதை”

நாளை வருவதை யாரறிவார்?

முருகன்

நாளை வருவதை யாரறிவார்? எனவே இன்றே நாம் இறைவனைப் போற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ள முருகன் வழிபாட்டுப் பாடல் இது.

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

 

நாளை வருவதை யாரறிவார்?

நன்றே செய்வோம் இன்றைக்கே! Continue reading “நாளை வருவதை யாரறிவார்?”

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

அரசியல் கட்சிகள்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது அணணன் ‍‍‍‍‍‍‍‍___________ அவர்கள்.

எனவே நமது அண்ணனுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் _________ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ஒரு வாரமாக‌ எந்நேரமும் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முப்பொழுதும் காதில் பாலும் தேனும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

வடையை வாயில் வைத்திருந்த காகத்தை நரி பாட்டுப் பாட சொன்ன கதை என் மனதில் தோன்றுகிறது. Continue reading “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்”

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர்; தனது பட்டிமன்ற பேச்சால் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர். இவர் பாரதியார் கண்ட புதுமைப் பெண்; சிறந்த எழுத்தாளர்.

நாம் இக்கட்டுரையில் பாரதி பாஸ்கரின் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி பார்ப்போம். Continue reading “பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்”