நாற்பது வயதைக் கடந்ததும், லேசாக கால் வலித்தாலே, மனதிற்குள் ஒருவித அச்சம் உண்டாகும். எங்கே மூட்டுவலி வந்து முடக்கிப் போட்டுவிடுமோ என்ற பயம்தான் காரணம்.
இயல்பு வாழ்க்கையே முடக்கி, சொந்த வேலைகளைக்கூட, சுயமாகச் செய்ய முடியாமல், நொந்து போகும் அளவுக்கு செய்துவிடும் மூட்டுவலி, இன்றைக்கு பெரும் அளவில் பலருக்கும் இருப்பதுதான். Continue reading “முழங்கால் மூட்டுவலி முடங்காதீர்கள்”