புதிர் கணக்கு – 20

“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார்.

என்னவள்

பருத்தியைக் காயைப் போல அவ சிரிச்சு நிக்குறா – நான் பார்க்கும் போது உதட்ட சுழிச்சுப் போகுறா திருட்டு முழியாலே என்னை திரும்பிப் பார்க்குறா – நான் திரும்பிப்  பாக்குமுன்னே ஓடி ஒளியுறா (பருத்தி)