காத்திருக்கும் பா(ர்)வை

வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம் கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம் சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம் கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம்

புதிர் கணக்கு – 15

“இதோ அடுத்த கணக்கினை நோக்கி நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனமாக கேளுங்கள்” என்று அறிவித்த மந்திரியார் நரி தொடர்ந்து பேசலானார்.

தாய்

கரம்பிடித்து நடைபயில விரல் தந்தாயே – நான் கால்களிலே நிற்பதற்கு துணை வந்தாயே விரல்பிடித்து எழுதிடஉன் முகம் கொடுத்தாயே – நான் வெற்றி நடைபயில உன்முகம் மலர்ந்தாயே