ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்
அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.
இணைய இதழ்
அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.
அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும்.
கலர் கலரா கொடிகள் இங்க பறக்குது பாரு - அது காதுகளில் நமக்கு பூவ சுத்துது பாரு பலப்பலவா கட்சிகளும் இருக்குது பாரு – அது பம்பரமா நம்மை ஆட்டி வைக்குது பாரு
“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார்.
“இப்பொழுது அடுத்த புதிருக்குச் செல்வோம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.