ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்

அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.

கலர் கனவுகள்

கலர் கலரா கொடிகள் இங்க பறக்குது பாரு ‍- அது காதுகளில் நமக்கு பூவ சுத்துது பாரு பலப்பலவா கட்சிகளும் இருக்குது பாரு – அது பம்பரமா நம்மை ஆட்டி வைக்குது பாரு

புதிர் கணக்கு – 20

“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார்.