பெண்

மண்ணைப் போல பொண்ணுதான்னு சொன்னது யாரடி? – இவள் பொங்கி எழுந்திட என்னாகுமென்று பதில் செல்லனும் நீயடி

புதிர் கணக்கு – 10

புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய‌ புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி

ஆடி வரும் ஆண்டாள் தேர்

ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க

அவளின் நினைவு

கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது