பூக்களெல்லாம் பாடம் நடத்த பள்ளிக்கூடம் வந்தன
புன்னகையே முகத்தில் தங்க சிரிச்சு பேசலாயின Continue reading “பூக்களின் தமிழ்”
இணைய இதழ்
பூக்களெல்லாம் பாடம் நடத்த பள்ளிக்கூடம் வந்தன
புன்னகையே முகத்தில் தங்க சிரிச்சு பேசலாயின Continue reading “பூக்களின் தமிழ்”
மாசி மாத மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. Continue reading “மாசி மாத மகத்துவங்கள்”
குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) Continue reading “காதல் பாட்டு”
ஞானபீட விருது இந்தியாவில் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். அறிவின் மேடை என்ற பொருளில் இவ்விருதுக்கு ஞானம்பீடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. Continue reading “ஞானபீட விருது”
ரம்புட்டான் பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. Continue reading “ரம்புட்டான் பழம்”