சவடால் குறும்படம் விமர்சனம்

சவடால்

சவடால் குறும்படம் ஒரு சாதனைப் படம்.

கிராமத்தின் பிடியில் வளர்ந்த பாசக்கார அப்பா, பக்கத்து ஊரிலிருக்கும் தன் மகளைக் காணச் செல்வதுதான் கதை.

அரை நூற்றாண்டாக நிலை மாறிப் போய்க் கிடக்கும் நகர்ப்புறத்தில், பணப் பைத்தியம் பிடித்துத் திரியும் மனிதர்களைத் தோலுரித்துக் காட்டும் மிகச் சிறப்பான காட்சிகள் நிறைந்திருக்கும் படமாக இப்படம் திகழ்கிறது.

Continue reading “சவடால் குறும்படம் விமர்சனம்”

கருணை – கவிதை

மரப்பாச்சியோடு

விளையாடிக் கொண்டிருந்தவள்

வருத்தம் தெரிவிக்க

குனிந்து

கால்பட்டு சுருண்டு விட்ட

எறும்பிடத்தில்

கரிசனத்தோடு ” சாரி ” யென்றாள்

தமிழ் மறந்து

கான்வெட்டில் படிக்கும்

என் பேத்தி…

Continue reading “கருணை – கவிதை”

தளர்வற்ற முத்தங்கள்

தளர்வற்ற முத்தங்கள்

காதலிப்பதே குற்றம் என்பதால்

முத்தங்கள் அந்த காலத்தில் கொலை பாதகம்.

கரம் பிடித்த பின்

மொத்தமாய் முத்தங்கள்.

காதலா காமமா ?

Continue reading “தளர்வற்ற முத்தங்கள்”

தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்

துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்

என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே

எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? Continue reading “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”