Tag: அய்யனார்

  • 265 ஐயனார் பெயர்கள்!

    265 ஐயனார் பெயர்கள்!

    ஐயனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறார்கள். சில இடங்களில்
    சாஸ்தாவாகவும் வழிபடுகிறார்கள். ஆயிரம் பெயர்கள் ஐயனுக்கு உண்டு. அவற்றில் சில பெயர்கள்

    1 கரையடி காத்த ஐயனார்
    2 அடைக்கலம் காத்த ஐயனார்
    3 நீர்காத்த ஐயனார்

    4 அருஞ்சுனை காத்த ஐயனார்
    5 சொரிமுத்து ஐயனார்
    6 கலியணான்டி ஐயனார்

    (மேலும்…)
  • எங்கே போன அய்யனாரே?

    எங்கே போன அய்யனாரே?

    ஊரோரம் அய்யனாரு

    காவலிருந்த காலத்துல

    ஊருக்குள்ளே களவு இல்லை…

    பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…

    (மேலும்…)
  • ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

    ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

    அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

    (மேலும்…)
  • ஓலா – சிறுகதை

    ஓலா – சிறுகதை

    பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.

    சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .

    அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.

    மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

    “ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.

    “அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.

    (மேலும்…)
  • இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

    இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

     நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

    அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

    அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
        
    அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

    (மேலும்…)