ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்

இராசபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகே உள்ள‌ கொல்லூரணி குளத்தின் அழகிய புகைப்படங்கள். எடுத்தவர் ‍ திரு. வ.முனீஸ்வரன் அவர்கள். Continue reading “ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்”

ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி

கோவில் அறிவிப்புப் பலகை

இயற்கை எழில் கொஞ்சும் சேத்தூர் அருள்மிகு ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி.

 

 

 

சாத்தூர்

Sattur-sevu

சாத்தூர் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 825-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்’ என்று குறிப்பிடக் காணலாம். சாத்தன் கோயிலை மையாக வைத்து ஊர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் எனலாம். Continue reading “சாத்தூர்”