கூற்றுவ நாயனார் – இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்

கூற்றுவ நாயனார்

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

Continue reading “கூற்றுவ நாயனார் – இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்”