இன்றைய நவீன உலகில் எத்தனை வகை நாற்காலி உள்ளது? கடைசல் வேலைப் பாடுகளுடன், கலைஞனின் கைவண்ணமும் கற்பனையும் கலந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நாற்காலிகளை நாம் பார்க்க முடிகிறது. Continue reading “நாற்காலி – எத்தனை வகைகள்?”
இரும்பு மனிதர்
துண்டு பட்டுக் கிடந்த பாரத தேசத்தை ஒன்றாக்கிய பெருமை சர்தார் படேலைச் சேரும். அவருக்கு இரும்பு மனிதர் என்று பெயர். அவரது பயங்கரமான கண்களைக் கண்டே, பல அரசர்கள் அவர் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர் என்று சொல்லப்படுவதுண்டு. Continue reading “இரும்பு மனிதர்”
காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி
பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”
நான் விரும்பும் நல்லாட்சி
அந்நியரை விரட்டி ஆரம்பித்தோம் நம் குடியாட்சியை! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தோம் நம் தலைவர்களை!
நேருவைத் தெரிந்து கொள்வோம்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியால் எனது அரசியல் வாரிசு, தியாக சீலர், நாட்டுப்பற்றும் சர்வதேசப்பற்றும் உடையவர்,இந்தியாவை நிர்வகிக்கத் தகுதியானவர், அவரது பொறுப்பில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் புகழப்பட்டவர் நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.