தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.

அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.

தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Continue reading “தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்”

வாக்காளரே விழித்திடுங்கள்!

தேர்தல் திருவிழா

ஓட்டு போட மக்களுக்கு

நோட்டு கொடுக்கும் மனிதா!

கை நீட்டி வாங்கும் காசுக்கு

காலமெல்லாம் அடிமை என்ற நினைவா?

Continue reading “வாக்காளரே விழித்திடுங்கள்!”

எதார்த்தம் – கவிதை

கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு

கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது

சுயநலத்தின் எதார்த்தம்

நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்

சாலையில் கிடந்தால்

இரண்டாயிரத்தை எடுப்பது

ஆசையின் எதார்த்தம்

Continue reading “எதார்த்தம் – கவிதை”