டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து, அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை, படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும்.
இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும். Continue reading “டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்”