அருந்தவம் ஆற்றி னாலும்
அடைந்திடா நலங்க ளெல்லாம்
வரங்களாய் உலகுக் கீந்து
மக்களை வாழ வைக்கும்
Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”இணைய இதழ்
அருந்தவம் ஆற்றி னாலும்
அடைந்திடா நலங்க ளெல்லாம்
வரங்களாய் உலகுக் கீந்து
மக்களை வாழ வைக்கும்
Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”வண்ணம் கொண்ட கண்மணிகள்
வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
கவின்சேர் தோகை மயிலாச்சோ
திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை
மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்
மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்
இனிதென்னும் பூந்தேன் இதழ்
இமயவரம்பன்