வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
இணைய இதழ்
வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
விரித்துக் காட்டிய தோகையில் தெரிகிறது
மழையை வரவேற்கும் வாசகம்…
மரக்கூந்தலிடையில்
விரல் நுழைத்து
தலைகோதும்
சூரியக் கதிர்கள்…
மானுடத்தின் வாச மற்ற பகுதிகளில்
வாழ்வியலை நடத்தவே விழைகிறது வனம்
Continue reading “வனத்துக்குள் கொஞ்சம் வானம் – கவிதை”இயற்கையை நேசிப்போம் என்பது இன்றைய வேண்டுகோள் அல்ல; அது அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கட்டளை.
இயற்கையை நேசிப்போம் என்பது சொல்லாக இருக்கக் கூடாது. அது நமது செயலாக மாற வேண்டும். ஏன் அப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
Continue reading “இயற்கையை நேசிப்போம்!”