இயற்கையை நேசிப்போம்!

இயற்கையை நேசிப்போம்

இயற்கையை நேசிப்போம் என்பது இன்றைய வேண்டுகோள் அல்ல; அது அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கட்டளை.

இயற்கையை நேசிப்போம் என்பது சொல்லாக இருக்கக் கூடாது. அது நமது செயலாக மாற வேண்டும். ஏன் அப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “இயற்கையை நேசிப்போம்!”