தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்
எங்கிருந்து?
வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
உரசும் சாரல் காற்று!
திறக்கையில் நுழைந்து விடுகிறது
சாளரத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த காற்று …
ஆத்துல புது வெள்ளம் – கவிதை
என் சொந்தம் – கவிதை
விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது
கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்
ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது
கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது
Continue reading “என் சொந்தம் – கவிதை”