இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றி நாம் அறிந்து கொளவது நம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க உதவும்.
Continue reading “இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்”தென்றல் – கவிதை
சில்லென வந்து மெல்லெனத் தொட்டு
நெஞ்சுள் நயமாய் சிலிர்க்க வைத்து
சிறுதுகள் தூறல்களை துணைக்கு அழைத்து
வெற்றிடக் காற்றினை வெட்டிடச் செய்து
Continue reading “தென்றல் – கவிதை”நட்சத்திரம் – கவிதை
நட்சத்திரம் அது ஒளிரும்
கூரான மேல்படிப்புகளை
கொண்டிருக்கின்றது
ஒரு ஏமாளி மற்றும்
Continue reading “நட்சத்திரம் – கவிதை”எது நம் தேர்வு?
இயற்கை நம் முன் இரண்டு வாய்ப்புக்களை வைக்கின்றது.
ஒன்று மாசு படாத இயற்கையான பூமி
அடுத்தது மாசுபட்ட வாழத் தகுதியற்ற பூமி
எது நம் தேர்வு? நீ யோசி!
விழி பேசும் மொழி – கவிதை
விழி பேசும் மொழி காதல்தானே
மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே
சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே
இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே
Continue reading “விழி பேசும் மொழி – கவிதை”