மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது? என்ற கேள்வி, தூங்கணாங்குருவியைப் பற்றி அம்மா சொல்லிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றியது.

“தூங்கணாங்குருவி, குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து, அதில் மின்மினிப் பூச்சியை பொதிந்து வைக்குமாம்.” என்று அம்மா தான் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார்.

காரணம் மின்மினிப் பூச்சியும் தூங்கணாங்குருவியும் மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களையே வாழிடங்களாகக் கொண்டவை.

Continue reading “மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?”

களிப்பூட்டும் கடற்கரை

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்

காற்று தரும்சுகம் நாடிடுவோம்

படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி

பறந்திட உடல்வளம் கூடிடுவோம்

Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”