உணவு – இராசபாளையம் முருகேசன்

உணவு என்பது நிலமும் நீரும் என

நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…

சோறு தந்து பெயர் பெயர் பெற்ற

பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…

Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க

நம்மை அது மதிக்குதா இல்லை

மிதிக்குதானு பாருங்க

Continue reading “கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்”

இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்

Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”

ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்

காந்தி

காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்

கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்

அமைதியை வேண்டிதான்

Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”