கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்
கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்
அமைதியை வேண்டிதான்
Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!
என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு
என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு
என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
Continue reading “திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்”நெல் குத்த உரல் உலக்கை
குத்திய அரிசியை ஊற வைத்து
அரைக்க ஆட்டுக்கல் குழவி
Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”