இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்

Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”

ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்

காந்தி

காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்

கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்

அமைதியை வேண்டிதான்

Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”

திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்

திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!

என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு

என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு

என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு

Continue reading “திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்”

இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்

நெல் குத்த உரல் உலக்கை

குத்திய அரிசியை ஊற வைத்து

அரைக்க ஆட்டுக்கல் குழவி

Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”