புதிர் கணக்கு – 09

தாமரை

“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். Continue reading “புதிர் கணக்கு – 09”

மாலை மயக்கம்

மாலை மயக்கம்

மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு

மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே

சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம

சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) Continue reading “மாலை மயக்கம்”

புதிர் கணக்கு – 07

கிளி

“சரி அனைவரும் கவனமாகக் கேளுங்கள். நான் இன்றைய ஏழாவது புதிரை இப்பொழுது சொல்லப் போகிறேன்.” என்று கூறிய மந்திரியார் புதிரைக் கூறலானார். Continue reading “புதிர் கணக்கு – 07”