“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். Continue reading “புதிர் கணக்கு – 09”
புதிர் கணக்கு – 08
“சரி இப்போது எட்டாவது புதிரைக் கூறப் போகிறேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தார் நரியார். Continue reading “புதிர் கணக்கு – 08”
மாலை மயக்கம்
மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு
மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே
சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம
சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) Continue reading “மாலை மயக்கம்”
புதிர் கணக்கு – 07
“சரி அனைவரும் கவனமாகக் கேளுங்கள். நான் இன்றைய ஏழாவது புதிரை இப்பொழுது சொல்லப் போகிறேன்.” என்று கூறிய மந்திரியார் புதிரைக் கூறலானார். Continue reading “புதிர் கணக்கு – 07”
மௌனம் ஏனோ?
வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா? Continue reading “மௌனம் ஏனோ?”