வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா? Continue reading “மௌனம் ஏனோ?”
இணைய இதழ்
வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா? Continue reading “மௌனம் ஏனோ?”
“எனது மகன் சீனியப்பன்” என்று மந்திரியார் தொடங்கும் போது சடாரென எழுந்த சீனியப்பன் ஆவேசமாக கூறினான்.
“மந்திரியாரே நீங்கள் செய்வது மிகவும் தவறான செயலாகும். என்னை கிண்டல் செய்வதும், நான் புதிருக்கு விடை கூறினால் மறுப்பதும் என்று என்னை அவமானப்படுத்துவது போதாது என்று இன்று புதிருக்குள்ளும் என்னை இழுப்பது சரியல்ல” Continue reading “புதிர் கணக்கு – 06”
கவிதை பாடுவேன் நான்
கவிதை பாடுவேன்
காலம் என்ற சக்கரம் சுழன்று
கைகளில் எழுது கோலினை எடுத்து
கன்னித் தமிழின் எழுத்தில் வடித்து (கவிதை) Continue reading “கவிதை பாடுவேன்”
மலையில் சூரியன் விழுகின்ற நேரம்
மனதில் மகிழ்வினைத் தருகின்ற நேரம்
அலையலை யாகவே அனைவரும் கூடியே
ஆசையுடன் விளையாடிடும் நேரம் Continue reading “நல்ல நேரம்”
“நம் காட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த சுவையான சம்பவமே இன்றைய புதிராக நான் கூற இருப்பது” என்று மந்திரியார் கூறினார். Continue reading “புதிர்கணக்கு – 05”