நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!

நல்லவன் போலவே நடிப்பான்... நம்பி விடாதே!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல, நாட்டில் இளம்பெண்களுக்கு நிறைய கொடுமைகள் நிகழ்கின்றன.

பெரும்பாலான சமயங்களில் மோசமானவர்களின் ஆசை வார்த்தைகளே, பெண்களுக்குத் தூண்டில்களாய் வந்து விழுகின்றன. அவர்களும் அதில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

அத்தகைய கொடியவர்களுக்கு இரையாகாமல் இருப்பதற்காக, இளம்பெண்களுக்கான கவிதை இது.

அன்பே அழகே என்பான்
இந்த உலகில் யாரும்
உன்னை போல் இல்லை என்பான்… Continue reading “நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!”

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்கக் கதறும் மக்கள் பற்றியே இதில் பேசப் போகிறேன்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்றது. அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.

இந்நேரத்தில் மக்கள் கொரோனா நோயினை கண்டு பயப்படுகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நோய்  நமக்குத் நோய் தொற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள்.

அச்சத்தால் ஒரு மனிதன் சக மனிதனை விலக்குகிறான். Continue reading “கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்”

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”