பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல, நாட்டில் இளம்பெண்களுக்கு நிறைய கொடுமைகள் நிகழ்கின்றன.
பெரும்பாலான சமயங்களில் மோசமானவர்களின் ஆசை வார்த்தைகளே, பெண்களுக்குத் தூண்டில்களாய் வந்து விழுகின்றன. அவர்களும் அதில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
அத்தகைய கொடியவர்களுக்கு இரையாகாமல் இருப்பதற்காக, இளம்பெண்களுக்கான கவிதை இது.
அன்பே அழகே என்பான்
இந்த உலகில் யாரும்
உன்னை போல் இல்லை என்பான்… Continue reading “நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!”