தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
Continue reading “யார் பிழை? – கதை”இணைய இதழ்
தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
Continue reading “யார் பிழை? – கதை”நீ அடி எடுத்து வைப்பது முதல்
அரசு பொதுத் தேர்வில்!
அசராதே; தேர்வைக் கண்டு கலங்காதே!
Continue reading “பொதுத் தேர்வு வாழ்த்து!”சீரான பாடம் தன்னை சிதறாமல் சிந்தை செய்து
பக்கம் பாராமல் நினைவு எழுந்து
நோக்கம் தெளிவாக தெரித்தெழுதி
தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும்
மாணாக்கர் பொன்மணிகாள் !
Continue reading “வெற்றியது உம் பக்கம்!”சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.
அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான்.
அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது.
Continue reading “காசேதான் கடவுளடா – சிறுகதை”