உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!

உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. Continue reading “உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!”

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்

அகன்ற இலைக் காடுகள்

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் பற்றிப் பார்ப்போம். தமிழ்நாடு சுமார் 22,877 சதுர கிமீ காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும்.

தேசிய வனக் கொள்கையின்படி மாநிலங்கள் தங்களது நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்”

நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்

நகரமயமாதல்

நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.

விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாமல் போய்விட்டது. கிராமப்புறங்களில் வேறு தொழில்களும் சரியாக அமையவில்லை. எனவே கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வருகின்றார்கள். Continue reading “நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்”

தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்

மலைவாழிடங்கள்

கோடைவிடுமுறைக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாழிடங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம். Continue reading “தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்”

வெள்ளம் – பேரிடர் மேலாண்மை

வெள்ளம்

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.

வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. Continue reading “வெள்ளம் – பேரிடர் மேலாண்மை”