உயரமான நிலப்பகுதியிலிருந்து மண், பாறைகள், சகதி ஆகியவை கீழ்நோக்கி நகர்வதே நிலச்சரிவு எனப்படும். Continue reading “நிலச்சரிவு”
யானை யானை அழியும் யானை
யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.
செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.
Continue reading “யானை யானை அழியும் யானை”தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்
தமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்”
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்”
இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா
தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் பரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம். Continue reading “இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா”