வீட்டின் கிரில் கேட்டைத் தாண்டி இன்னோவா வெளியே வந்து மெயின் ரோட்டை நோக்கி சீறிப்பாய்ந்தது.
(மேலும்…)Tag: காதல்
-
என் காதலே!
மதுரை தனியார் கண் மருத்துவமனையில், கண்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் சில நிமிட இடைவெளியில், அக்சயாவின் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் இந்த சிறுகதை.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி – 13
காரின் ஹார்ன் சப்தம் கேட்டதும் வீட்டைச்சுற்றி வந்து கொண்டிருந்த அல்லு, ‘இதுபோல் ஹார்ன் ஒலி எழுப்பினால் அது ஆதியாகத்தான் இருக்கும்’ என அறிந்து வைத்திருந்ததால் நாலே எட்டில் ஓடிவந்து உட்புறமாய் கேட்டருகே வந்து நின்றது.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 12
‘மெதுவான குரலில் முணுமுணுப்பதாய் நினைத்து கொஞ்சம் சத்தமாய்ப் பாடியிருப்போமோ?’ என நினைத்து இருபுறமும் அமர்ந்திருந்த பிள்ளைகளை இப்படியும் அப்படியுமாய்க் கழுத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் எதிரில் வந்து நின்றாள் நிமிஷா.
(மேலும்…)