Tag: கிராமம்

  • இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

    இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

     நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

    அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

    அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
        
    அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

    (மேலும்…)
  • தனி மரம் – சிறுகதை

    தனி மரம் – சிறுகதை

    ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

    “வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

    கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

    (மேலும்…)
  • நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்

    நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்

    நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.

    விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாமல் போய்விட்டது. கிராமப்புறங்களில் வேறு தொழில்களும் சரியாக அமையவில்லை. எனவே கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வருகின்றார்கள். (மேலும்…)

  • உலக கிராமம்

    உலக கிராமம்

    துபாயில் உள்ள உலக கிராமம் என்ற சுற்றுலாத்தளம் – காட்சிப்படுத்தியவர் திரு. த.பிரபு (மேலும்…)

  • மதுவிலக்கு மங்கை

    மதுவிலக்கு மங்கை

    காய்ந்து கிடந்த‌ இப்புவியின் நிலை கண்டு வானம் முகம் கருத்தது. எப்போது கண்ணீரை கொட்டலாம் என காத்திருந்தது. (மேலும்…)