துபாயில் உள்ள உலக கிராமம் என்ற சுற்றுலாத்தளம் – காட்சிப்படுத்தியவர் திரு. த.பிரபு Continue reading “உலக கிராமம்”
மதுவிலக்கு மங்கை
காய்ந்து கிடந்த இப்புவியின் நிலை கண்டு வானம் முகம் கருத்தது. எப்போது கண்ணீரை கொட்டலாம் என காத்திருந்தது. Continue reading “மதுவிலக்கு மங்கை”
நமது கிராமங்கள்
இந்தியா பல ஆயிரம் கிராமங்கள் உள்ள நாடு. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறினார்.
அவருடைய திட்டங்கள் யாவும் கிராமத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன. அவருடைய கிராமியப் பொருளாதாரக் கொள்கை உலகப் பொருளாதார அறிஞர்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. Continue reading “நமது கிராமங்கள்”